இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும்…. ஐஐடி இயக்குனர் லக்ஷ்மிதார் பெஹெரா கருத்து…!!

இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்ட ஐஐடி இயக்குனர் லக்ஷ்மிதார் பெஹெரா தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய அவர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கை…

Read more

Other Story