ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ‌.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…

Read more

அதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!

ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…

Read more

Other Story