பிரபல எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் ராஜேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 21வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர், பிரச்சனை, உதயம், மண்மொழி உள்ளிட்ட இதழ்களையும் நடத்தி வந்தார். தமிழ்நாடு…

Read more

Other Story