கோலாகலமாக நடந்த திருவிழா..! திடீரென அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 14 பேர்.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!
பீகார் மாநிலம் சோனேபூரில் பிரசித்தி பெற்ற பாபா ஹரிஹர்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் பாபா ஹரிஹரநாத்திற்கு ஜலாபிஷேகம் செய்வதற்காக…
Read more