மறுபடியும் அச்சத்தில் உலக நாடுகள்.. உகாண்டா நாட்டில் மீண்டும் எபோலோ வைரஸ்..!!!

பல வருடங்களுக்கு உலகை உலுக்கிய எபோலோ வைரஸ் உகாண்டாவில் மீண்டும் பரவி வருகின்றது. உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020…

Read more

Other Story