தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!
உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…
Read more