3 ஆண்டுகள் கழித்து கொரோனா அவசர நிலை வாபஸ்….. WHO அறிவிப்பு…!!!

உலக சுகாதார நிறுவனம்  உலகளாவிய கொரோனா பொது சுகாதார அவசர நிலையை (PHEIC) நீக்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனாவானது சுகாதார நெருக்கடியை தாண்டி, பொருளாதாரம், தொழில்களை முடக்கி லட்சக்கணக்கான மக்களை வறுமையில் மூழ்கடித்துவிட்டது. தற்போது…

Read more

Other Story