தலையில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்…. கொந்தளித்த பெற்றோர்கள்…பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூரில் 18 வயது இளம் பெண் சித்தாரா இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக இவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கூட்டி சென்றனர். அப்போது சுகாதார மையம் மருத்துவர் இவருக்கு தலையில்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்களா இருந்தா இப்படி செய்வீங்களா…? வளர்ப்பு தாயால் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்… துடிதுடித்து பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் திகிரி என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகள் தங்கள் வளர்ப்பு தாயால்  விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. சிறுமிகளின் தாத்தா…

Read more

9 முதல் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 தலைவர்களை பற்றி அறிய தனியாக பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் சவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஒன்பதாம் வகுப்பு முதல்…

Read more

வெறுத்து ஒதுக்கிய ஊர்…! வீட்ல தண்ணி குடிக்க மாட்டாங்க….. ஆனா இன்னைக்கி….. ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அர்ச்சனா….. நெகிழ்ச்சி பதிவு.!!

அர்ச்சனா தேவி, உலகக் கோப்பையை நாட்டிற்கு வெல்ல உதவுவதில் முக்கியப் பங்காற்றினார். கஷ்டங்களைக் கடந்துதான் மகிழ்ச்சி வரும் என்பதை இந்த கட்டுரை நிரூபிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற U-19 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ஷபாலி…

Read more

Other Story