“இந்தியாவில் முஸ்லீம்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்”… ஈரான் பகீர் குற்றச்சாட்டு… மத்திய அரசு பதிலடி…!!
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்லாமியர்கள் இந்தியாவில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட கருத்து, இந்தியா மற்றும் ஈரான் உறவுகளை…
Read more