பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்…. இளைஞர் படுகாயம்…. அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட்…

Read more

Other Story