இலக்கிய படைப்புகள் உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதை வெளியிட ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர்…
Read more