இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…
Read more