“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு பார்த்தா மார்க் கூட ஒரே மாதிரி தான் இருக்கு”… +2 தேர்வில் அசத்திய இரட்டை சகோதரிகள்..!!!

தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில்…

Read more

Other Story