Breaking: புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்… பெரும் அதிர்ச்சி..!!

புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். இவர் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவருக்கு தற்போது 65 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மதுரையில் உள்ள ஒரு இல்லத்தில் காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும்…

Read more

Other Story