இந்தியாவின் மிக வயதான யானை மரணம்… சோகம்..!!!

அசாம் தேயிலை தோட்டங்களில் கம்பீரமாக வாழ்ந்து வந்த மிகப் பெரிய யானை பிஜூலி பிரசாத் என்ற யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை எனவும் கூறப்படுகின்றது. 89 வயதாகும் இந்த யானை இன்று அதிகாலை 3:30 மணியளவில் தி…

Read more

Other Story