இங்கிலாந்து நாட்டில் இந்தியர் கொடூர கொலை… 12 வயது சிறுமி கைது… அப்படி என்னதான் நடந்தது..?

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பீம் சென் கோலி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் லெய்செஸ்டர் பூங்காவிற்கு தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிச் சென்றுள்ளார். அப்போது சிலர் கோலியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்…

Read more

Other Story