தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க புதிய திட்டம்… ஆகஸ்ட் 25 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலகத்தில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெரும்பான்மையான விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருவதால் நாளுக்கு நாள் கொள்முதலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…
Read more