ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்… மீட்புப்பணி தீவிரம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை…

Read more

Other Story