“தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது”…. பாஜக தரும் ஆறுதல் பரிசு ஆளுநர் பதவி…. கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பிறகு கே.…
Read more