அதிக குழந்தைகளை பெத்துக்கோங்க… தென்னிந்திய குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!!
விஜயவாடாவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் தென் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள…
Read more