கேட்ச் பிடிச்சிருவார்னு சந்தோஷமா இருந்தேன்…. ஆனா கோட்டை விட்டுட்டார்…. ரோஹித் சர்மா மீது வருத்தத்தில் அஷர் படேல்..!!

இந்திய அணி ஆல்-ரௌண்டர் அஷர் படேல், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பேட்டிங்கில், ரோஹித் ஷர்மா கேட்சை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய முதல் ஓவரிலேயே அஷர், தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.…

Read more

Other Story