கனமழை எதிரொலி…. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு… பயணிகள் அவதி..!!!

சென்னையில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட மொத்தம் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல்…

Read more

Other Story