“செருப்பை காணும் கண்டுபிடிச்சி தாங்க” காவல்துறைக்கு வந்த அவசர அழைப்பு….!!
ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு என்று அவசர அழைப்பு எண் ஒன்று இருக்கும். அந்த எண்ணை அழைத்து தங்கள் பிரச்சனையை கூறினால் காவல்துறையினர் விரைந்து உதவுவார்கள். அதன்படி மங்களூருவின் அவசர உதவி எண்ணான 112க்கு ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில்…
Read more