சென்னை மாநகர புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்…

Read more

Other Story