எனக்கு அரசு வேலையெல்லாம் வேண்டாம்…. கலெக்டர் பதவியை உதறி தள்ளிய ஊழியர்…. துறவியாகும் ஆச்சரிய சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதோடு பாலகங்காதர்நாத் என்ற சுவாமியிடம் கல்வி பயின்றார். அதுவே அவருக்கு ஆன்மீகம் மீது…

Read more

BREAKING: அரசுப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது ரத்து… காங்கிரஸ் வாக்குறுதி..!!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என…

Read more

Other Story