3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!
நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…
Read more