#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…
Read more