அந்தியோதயா விரைவு ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் வருகின்ற ஜூலை 22 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா…

Read more

Other Story