“பாலியல் வன்கொடுமை”… திமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி… போராட்டம் அறிவித்தது அதிமுக…!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை திருமணம் செய்து கொண்டு பலருக்கு இறையாக்க முயற்சித்ததாக அதிமுக எம்எல்ஏ வை சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்…
Read more