உருகிய கைக்கடிகாரம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்…. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? ஆச்சர்ய தகவல்…!!
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த வடுவானது இன்னும் அழியாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த குண்டு வீச்சு சமயத்தில் உருகிப்போன கைக்கடிகாரம் ஒன்று தற்போது ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 1945வது…
Read more