“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…
Read more