அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

Other Story