அடக்கொடுமையே…! ஊதுபத்தியை ஏற்றி வைத்தது ஒரு குத்தமா…? புகையால் வந்த வினை… வெடித்தது சண்டை…!!
மும்பையில் கல்யாண் அஜ்மீரா ஹைட்ஸ் பகுதியில் மராத்தி பேசும் மக்களும், மராத்தி பேசாத மக்களும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் அரசு பணியாளரான அகிலேஷ் சுக்லா என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருப்புக்கு வெளியே அகர்பத்தி ஒன்றை…
Read more