பருவமழை நோய்களை கட்டுப்படுத்த 24 மணி நேர காய்ச்சல் தனி சிறப்பு வார்டு…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி,…

ரூ. 35 லட்சம் பணத்திற்கு ஆசைப்பட்டு…. மாமனார் உயிருக்கு உலை வைத்த மருமகன்….. மதுவில் விஷம் கலந்து கொடுத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம்…

உஷாரா இருங்க…! சினிமாவில் நடிக்க வாய்ப்பு…. விளம்பரத்தை நம்பி போன பெண்….. ஆபாசமே கொட்டி கிடந்த அதிர்ச்சி….!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன் பாளையத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில்…

நாளை (ஆகஸ்ட் 10) அரசு விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம்…

ஆகஸ்ட் 10 அரசு விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…

சேலம் மக்களே….! இன்று முதல் இது கட்டாயம்….  இல்லையெனில் வாகனம் பறிக்கப்படும்…. காவல்துறை எச்சரிக்கை….!!!!

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன…

கிடைத்த ரகசிய தகவல்…. 9 கிலோ கஞ்சா பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம்…

முகமூடி கொள்ளையர்கள் தொடர் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. சேலத்தில் பரபரப்பு….!!!

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே…

“ஆங்கிலேயர் கல்லறை தோட்டம்” மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பூங்காவாக மாற்றுவதற்கு திட்டம்….!!!

மாவட்ட ஆட்சியர் கல்லறைத் தோட்டத்தை ஆய்வு செய்துள்ளார். ‌ சேலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பழமையான ஆங்கிலேயர் கல்லறை…

வாலிபர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர்…

பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார்.…

தமிழகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி….. இந்த மாவட்டத்திற்கு…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…..!!!!

சேலம் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம்…

நிலத்தகராறில் விவசாயி கொலை…. கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70)…

ஆகஸ்ட் 10…… இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…

மாட்டு இரைப்பை வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா….? அது உணவுக்கு உகந்ததுதானா….? அதிகாரிகள் திடீர் ஆய்வு…!!!

தோல் பதப்படுத்தும் குடோனில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு…

ஏற்காட்டில் தொடங்கிய படகு சவாரி…. விடுமுறை தினத்தில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று…

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர்…

மேட்டூர் அனல் மின் நிலையத்தில்…. 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி…. வெளியான முக்கிய தகவல்….!!!

அனல் மின் நிலையத்தில் குறைந்த அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின்…

டெய்லி நாங்க தான் சுத்தம் பண்றோம்…. மன உளைச்சலா இருக்கு சார்…. 8 ஆம் வகுப்பு மாணவன் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி…

அடடே! இப்படி ஒரு கவுன்சிலரா….? 100 நாளில் எவ்வளவு செய்திருக்கிறார்….. பொதுமக்களை வியக்க வைக்கும் சம்பவம்….!!!

கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்…

தண்ணீர், பால், உணவில்….. விஷம் கலந்து கணவன் கொலை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தண்ணீர், பால், உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும்…

என்ன கொடுமை படுத்துறாங்க…. முதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்…. 2-வது மனைவியுடன் கணவர் கைது….!!

2-வது மனைவியுடன் இணைந்து முதல் மனைவியை கொடுமை படுத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம்…

மின்சாரம் கூட சரியா இல்ல…. ஒன்று திரண்ட பொதுமக்கள்…. மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை….!!

இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்…

பழைய திட்டத்தின் படி ஓய்வூதியம்…. பல கோரிக்கைகள் முன்னிறுத்தி…. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை…

நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

தீக்குளித்த வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில்…

1 வருடமா பிரச்சனை…. ரொம்ப சிரமப்படுறோம்…. கலெக்டர் அலுவலகத்தில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு பொது வழித்தட பிரச்சினையால் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட…

சேலத்தில் சிறப்பு முகாம்….13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை…. கலெக்டர் அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம்  நேற்று  நடைபெற்றது.   சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள்…

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க……..!!

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வேலையில்லாமல்,…

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! 3ஆண்டு வழக்கில் தண்டனை… சேலம் நீதிமன்றம் அதிரடி ..!!

சிறுமிக்கு வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி…

சொத்து தான் முக்கியம்…! அண்ணனோ, அண்ணியோ இல்லை… சேலத்தில் பரபரப்பு சம்பவம் ..!!

எடப்பாடியில் சொத்து விவகாரத்தில் சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற மைத்துனர் போலீசாருக்கு அஞ்சி அவரும் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி…

இது என்ன புதுசா இருக்கு…. “சேலம் இரண்டாக பிரியுதா”….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம் அமைக்கும் திட்டம் தொடர்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று…

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… வாலிபருக்கு தீவிர சிகிச்சை…!!

இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி…

ஆம்புலன்ஸ் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…!!

சேலத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை…

கடைக்கு போன நேரம்…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…. சிக்கிய 3 பேர்….!!

மருத்துவரின் காரில் இருந்த பொருட்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் தனியார்…

குடும்பத்தினரின் கண்முன்னேயே… மாணவிக்கு நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் +1 படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்…

எங்களுக்கு சந்தையை திறக்கணும்… இரண்டு ரூபாய்க்கு காய்கறி விற்பனை…. விவசாயிகளின் நூதன முறையில் போராட்டம்… !!

உழவர் சந்தையை திறக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் காய்கறிகளுடன் மனு கொடுக்க சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது…

காசு தருவியா தரமாட்டியா…? சொந்த வீட்டிற்கு தீ வைத்த டிரைவர்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

மது குடிப்பதற்கு மனைவி பணம்  கொடுக்காததினால் சொந்த வீட்டிற்கு தீ வைத்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில்…

ரோந்து பணியின் போது… ஊர்க்காவல் படை வீரருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் விளைவுகள்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள…

மக்களின் பயன்பாட்டிற்கு வரப்போகுது… ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணி தீவிரம்… நிறைவடைந்த கட்டுமான பணிகள்….!!

திருமணிமுத்தாறு பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி தீவிரமாக…

சொல்லியும் பயனில்லை… தம்பதிகளின் தர்ணா போராட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி…

இப்படி நடந்திருக்க கூடாது… தாக்குதலால் பலியான வியாபாரி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள…

அவளை லவ் பண்றியா…? கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்… கைது செய்யப்பட்ட உறவினர்…!!

காதல் தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்தில் உள்ள மாதையன் குட்டை பகுதியில் முருகேசன்…

எங்க பார்த்தாலும் கூட்டம்… இனிமேல் இங்க நிறுத்த கூடாது… காவல்துறையினரின் அதிரடி உத்தரவு…!!

சேலம் அரசு மருத்துவமனை முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் 500 –…

நிர்க்கதியாக நின்ற சிறுவன்… தாய்க்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் சிறப்பான செயல்…!!

உடல்நலக்குறைவால் தாயை இழந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் நலகாப்பகத்தில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியில்…

எத்தனை தடவை சொல்றது… அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து…

என்ன காரணமா இருக்கும்…? மயங்கி கிடந்த சப் இன்ஸ்பெக்டர்… நடைபெறும் தீவிர விசாரணை…!!

சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவல் நிலையத்தில்…

“குடிக்க தண்ணீர் கொடுங்க” பெண்ணிற்கு நடந்த கொடுமை… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள…

அதனால இப்படி ஆகிருக்குமோ…? செத்து மிதந்த உயிரினம்… பொதுமக்களின் வேண்டுகோள்…!!

ஏரியில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை…

எல்லாரும் ரெடியா இருங்க… டோக்கன் வழங்கும் பணி தீவிரம்… அதிகாரிகளின் அறிவுரை…!!

14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை பெறுவதற்கென பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியானது…

இதுக்காகவே ரெடியா இருக்காங்க… வெளியே சென்றால் பரிசோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

முகக் கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கொரோனா தொற்றின் பரவலை…