பெட்ரோல் ஊற்றி காரை எரித்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே…
Read more