“தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது”…. டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்….!!!
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது.…
Read more