திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
91 ஆண்டு கால வரலாற்றில் 44-வது முறையாக….!! முழு கொள்ளளவை நெருங்கும் அணை…. அதிகாரிகளின் தகவல்….!!
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சற்று சரிந்துள்ளதால் அணை நிரம்புவதில் சில மணி நேரம் கால தாமதம் ஆகியுள்ளது. ஏற்கனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை…
Read more“தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ…” திருமணமான 3 மாதத்தில்…. காருடன் சென்ற புதுப்பெண்…! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…
Read more