ஓ.பன்னீர் செல்வம் தனக்கு போட்டியே இல்லை என ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஓபிஎஸ் போட்டியிட்டாலும் அவரால் இங்கு வெற்றிபெற முடியாது. அவரை பாஜகவின் முகமாகவே மக்கள் பார்க்கிறார்கள். பாஜகவை ஆதரிக்கும் யாரையும் இத்தொகுதி மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் நிச்சயம் படுதோல்வி அடைவார்கள்” என்றார்.
OPSஆல் ராமநாதபுரத்தில் ஜெயிக்க முடியாது…. ஏன் தெரியுமா..? ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more