தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் சென்னையில் உள்ள அண்ணா சாலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதி பேரணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த பேரணி அண்ணா நினைவிடத்தில் முடிவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேரினியர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்.
Justin: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி…!!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more