சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,425-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read more“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…
Read more