தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞர் அணி செயலாளராக திரு.வி விஜய பிரபாகர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.