தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றையால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சரின் மு க ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை” என வழக்கமான அவதூறை மீண்டும் பரப்பி இருக்கிறார். மேலும் இது குறித்த அறிக்கை பின்வருமாறு,