சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம். அதேபோல் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு ஒரு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK vs GT: ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!
பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…
Read moreஆட்டம், பாட்டம்னு ஜாலியா இருக்கலாம் வாங்க… நம்பி சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!
வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த…
Read more