கடவுள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்….? முன்னோர் சொன்ன ரகசியம் இதோ….!!

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவை கோவில்களாக இந்துமத கோவில்கள் திகழ்கின்றன. இந்தியாவில் அனைத்து பகுதியிலும் இருக்கக்கூடிய இந்துமத கோவில்களில் இருக்கும் கருவறை…

இது தான் நம்ம கெத்து….. 12 எழுத்தில்…. மொத்த வாழ்க்கையும் அடக்கிய தமிழ்….!!

உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித்…

1 நொடிக்கு $2,489….. $200 பில்லியன் சம்பாதித்த முதல் மனிதர்….. NO 1. பணக்காரரின் வெற்றி கதை….!!

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ்இன் மகத்தான வெற்றி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகின் மிகப்பெரிய…

கௌதம புத்தரின் போதனைகள் ….!! அதில் உள்ள கருத்துகள்….!!

புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு…

உன் மனம் வலிக்கும்போது இதை கேள் …!!

செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது: மனம்விட்டு வேதனை…

கனவுலகிலன் நாயகன்…… சிக்மென்ட் ஃபராய்டுவின்….. பொன்னான வரிகள்….!!

கனவு, சிந்தனை உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் விஷயங்கள் குறித்து அற்புதமான தத்துவங்களை தந்த சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் பிறந்த தினம் இன்று ,இந்நாளில்…

பல இரவு…. பல நபர்களுடன் உறங்கியுள்ளேன்…. ஆனாலும் “நான் ஒரு வெர்ஜின்”

பல இரவு, பல நபர்களுடன் இருந்தும் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறேன் நம்புங்கள் என்று கெஞ்சியது வீட்டிலிருந்த பாய். குகைகளில் வாழ்ந்த…

நான் இறந்த பின்….. ஊக்கை மறுமணம் செய்து கொள்….. பெண்மை உணர்த்தும் கதை…!!

நான் இறந்த பின் ஊக்கை மறுமணம் செய்து கொள் என்று கெஞ்சியது சட்டை பட்டன்.  விளக்கம் : பெண் என்பவளுக்கு அதிகப்படியான…

“குறுக்கு வழி” லஞ்சம் பிறந்ததே…. 9 ஆம் வாய்ப்பாட்டில் தான்…!!

மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த…

வாழ்க்கையில் வெற்றி அடைய….. அற்புதமான 7 மந்திரங்கள்….!!

வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவது,  1  உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள். 2.முடிந்துபோனவற்றைப்…

நினைவிருக்கிறதா….? ஆசை… ஆசை…. 90’s கிட்ஸ் SPECIAL….!!

இந்த காலத்தில் டைரி மில்க், கிட்கேட் என பல்வேறு சாக்லேட் வகைகள் வந்துவிட்டன. அதிலும் டைரி மில்க் சாக்லேட்க்கு பலரும் அடிமை.…

சாக போகிறாய்….. புத்தகம் எதற்கு…..? நினைவுகூற வேண்டிய கதை….!!

மார்ச் 23 புரட்சியாளர் பகத்சிங்கின் நினைவு நாளையொட்டி அவர் குறித்த ஒரு சிறிய தகவலை இந்த  செய்தித் தொகுப்பில் காண்போம். இந்தியப்…

காசு…. பணம்…. கொடுக்க வேணாம்…… இதுவே போதும்…… ஏதோ நம்மால் முடிஞ்சா உதவி…..!!

மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும்,  குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.…

சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு..!!!

சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு கதை.. உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் “பார்வதி……

ஆபாச வீடியோ…. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. கரூர் இளைஞர் மத்திய சிறையில் அடைப்பு….!!

கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில்  பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை …

அப்பவே புரட்சி… கோவில் கருவறைக்குள் பெண்கள்…. குறையில்லா ஆட்சி கண்ட தமிழர்கள்….!!

ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ராஜராஜன் கட்டிய…

இம்பூட்டு நுணுக்கமா….? மெர்சல் கலைஞர்கள்….. வியப்பூட்டும் உண்மை கதை….!!

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது.…

சீனா…. ஐரோப்பியா…. வெளிநாடுகளுடன் நட்பு…. அப்பவே அப்புடி… மோடியை மிஞ்சிய ராஜராஜ சோழன்….!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன. ராஜராஜன் கட்டிய…

டெலிபோன் கண்டுபிடித்தது க்ரஹாம்பெல்லா….? டெலிபோனில் முதலில் பேசியது தமிழர்களா…? உண்மை கதை…!!

சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி…

“காலத்தால் அழியாத கோவில்” எப்பேர்ப்பட்ட நிலநடுக்கம் வந்தாலும்…… ஒரு கல்லு கூட நகராது…… மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை…!!

1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால்…

வாழ்க்கை பாடம் :-உன்னால் முடியும்…!

நாமும் விலைமதிப்பற்ற மனிதன் தான் :- ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல்…

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… ” வாழ்க்கையின் பாடம்…

வாழ்க்கை பாடம் :- ஒரு வயதான தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின்…

உழைத்தால் உலகம் உன்வசம்!!!

ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும்…

”மகன் கால்பந்தாட காரை விற்ற தந்தை” கனவை எட்டிப்பிடித்த கால்பந்து வீரனின் கதை…!!

இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம்…

நீதிக்கதை: அணைத்து சிக்கலுக்கும் தீர்வு உண்டு…!!!

ஒரு கோடை காலம், கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வாட்டி வதைத்தது. தாகம் அணைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டது. அணைத்து பறவைகளும் தங்கள் தாகத்தைத்…

கிடைத்ததை கொண்டு வெற்றி பெறுவோம்…. “ராக்கெட் மேன்” சிவனின் சொல்ல மறந்த கதை…!!

இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி…

ஜீரோ ஹீரோ ஆன கதை தெரியுமா…???

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொடங்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது…

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக…

கேட்டதெல்லாம் தரும் “பண்ணாரி அம்மன்” பிரம்பிக்க வைக்கும் வரலாற்று கதை..!!

பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும்  திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு:  ஈரோடு…

நம் ஒவ்வொருவரின் விருப்பம் ???..

        விருப்பம்  :                    …

நாய்குட்டியும் காக்கையும் ! சிறுகதை

ஒர்  ஊரில் ராமு என்பவர்  வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து                   …

அம்மா சொல் கேள்…!!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி…

முட்டாள் வேலைக்காரன்…!!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள்…

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களா நீங்கள் ?… அப்ப இத கண்டிப்பா பாருங்க ..

இந்தியாவைப் போல் ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தது அப்போது தேர்தல் கொண்டாட்டத்தை நாடே கொண்டாடி வந்தது நாட்டில்…

காதல் கடவுள் கொடுக்கும் வரம் ..

கனவில் வந்தவனே என்னவனே!!கனவில் வந்தவன் போல் வாழ்க்கை துணை அமைய வேண்டுகிறாள் கடவுளிடம் கடைசியில் அவனே தன் காதலனாக வர இருவரும்…

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா ?.. அப்ப இதை படிங்க …

ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ ?அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று…

“வாழ்க்கைல ஜெயிக்கணும்னா வெறி வேணும் சார் ” விஜய்சேதுபதி ..

சித்ரா ஒரு கல்லூரி மாணவி இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் கால் வைத்தால் அழகும், அறிவும் உடையவள் .சித்ரா இதுவரை…

வாழ்க்கையில் வெற்றியடைய இதனை பின்பற்றுங்கள் ….

வெற்றியோடு வீட்டிற்கு எப்படி போகணும் .நேராகப் போய் வலதுபக்கம் திரும்பினால் ஒரு தோல்வி வரும் ,அங்க இருந்து இடது பக்கம் போனால்…

think positive ignore negative tamil story

பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல்…

நினைத்த செயலை அடைய வேண்டுமா ?? அப்ப இத படிங்க …

லில்லி அரவிந்த் ஆகிய இருவரும் கணவன் மனைவி ,லில்லிக்கும் அரவிந்த்க்கும்  கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனது லில்லி நல்ல பொண்ணுதான்…

அரசியல் என்றால் என்ன ???

ஒரு தடவை ரஷ்ய அதிபர் ஸ்டாலின். ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார். அதனுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார்.…

பேராசை பெரும் நஷ்டம் ,உதாரணம் மைக்கேல் ஜாக்சன் …

மைக்கேல் ஜாக்சன் நூற்றி ஐம்பது வருடம் வாழனும்னு ஆசைப்பட்டார். பனிரெண்டு மருத்துவர்கள் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் .அவங்க அவருடைய தலை…

இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வைக்குறது ..

மற்றவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு குழி பறிக்க நினைப்பவர்கள் அதே குழியில் விழுந்து பலியானார் என்பதற்கு சிறந்த சான்று இந்த…

சேட்டை செய்யும் பிள்ளைகளா நீங்கள் ,அப்ப உங்க அம்மாக்கு உங்களைத்தான் ரொம்ப புடிக்கும் ..

ஒரு தாய் தனது பிள்ளைகள் பற்றியும் அவர்களது பிரிவினால் ஏற்பட்ட வழிகள் குறித்தும்  தனது அனுபவத்தை  கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ,படித்தவுடன்…

உலகப் பேரழகி கிளியோபட்ராவின் கதை

கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளை துயிலுரித்து மெல்லினம்…

ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை….

காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான்…

வேதத்தில் காதல் சரியா ?தவறா? காதல் தோல்விக்கான காரணம் என்ன ?

காதல் என்பது தேவனால் அருளப்பட்ட ஒரு உணர்வு இந்த உணர்வு இருப்பது பிரச்சனை இல்லை இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை காதல்…

முல்லா  வழங்கிய  தீர்ப்பு…!!

  முல்லா  நீதிபதி  பதவி  வகித்த சமயம்  நிகழ்ந்த  நிகழ்ச்சி  இது. ஒரு  நாள்  வெளியூர்க்காரன்  ஒருவன்  முல்லாவிடம் வந்து  “நீதிபதி  அவர்களே”…

சூரியனா  -சந்திரனா

அறிஞர்கள்கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது     சூரியனா அல்லது  சந்திரனா  என்பது  குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து  கொண்டிருந்தது.       …

வேதாந்த நூல்…!

ஒரு  தடவை  முல்லா  ஒரு  திருமணத்துக்குச்   சென்றார்  இரண்டொரு   தடவை   அவர்   திருமணத்துக்கு  சென்றுதிரும்பிவந்து  பார்த்தபோது  அவருடைய  செருப்பு  காணாமல்போய் விட்டது.  அதனால்  அன்று  செருப்பை  வெளியே  விட்டுச்  செல்ல  முல்லாவுக்கு  மனம்  வரவில்லை. அந்தக்  காலத்தில்  செருப்பணிந்த  காலுடன்  வீட்டுக்குள்  நடமாடக் கூடாது.  செருப்புகளை  இழக்க விரும்பாத…