23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.
BREAKING: 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!
Related Posts
மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…
Read moreதமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்…!!
தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read more