வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்கு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் இடையே ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் வாக்குகள் வரை மாறக் கூடும் எனக்கூறிய அவர், 1% -2% தவறு நடக்கக்கூடும் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது என்றார்.
BREAKING: வி.வி.பாட் முறையில் சந்தேகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையீடு..!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more