கிருஷ்ணகிரி, அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான  M.B.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.