தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் லைகா நிறுவனத்திடம் தன்னுடைய பட தயாரிப்புக்காக கடன் பெற்றிருந்தார். இவர் அன்புசெழியனிடம் கடன் வாங்கி இருந்த நிலையில் அந்த கடன் வாங்கி இருந்த நிலையில் அந்த பணத்தை திரும்பக் கொடுக்காததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21.26 கோடியை 30 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.