ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ‌ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. வாஷிங்க்டன் சுந்தர் கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.