கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப் பட்டது. மேலும் சட்டவிரோத மதுக்கூடங்கள் இயங்குகிறதா என்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!
Related Posts
பள்ளிகள் திறந்த மறுநாளே விடுமுறை… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!
ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மறுநாளே…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்…
Read more